Glad to read the book Aram by Jeyamohan. It has 12 wonderful stories. This is my first book authored by Jeyamohan. He must be a Jnani to write such a deep experience touching our hearts. I recommend this book which is published by Vishnupuram publications. Those who are in Kovai can get it directly from the publisher whose office is located at Vadavalli and there is a book stall at RS Puram.
A.V. Devan Times
"Aa no bhadrah kratavo yantu vishvatah" - Let auspicious knowledge comes to us from all sides - RIG VEDA
Thursday, July 30, 2026
ARAM by Jeyamohan
Glad to read the book Aram by Jeyamohan. It has 12 wonderful stories. This is my first book authored by Jeyamohan. He must be a Jnani to write such a deep experience touching our hearts. I recommend this book which is published by Vishnupuram publications. Those who are in Kovai can get it directly from the publisher whose office is located at Vadavalli and there is a book stall at RS Puram.
Sunday, August 25, 2024
உ
ஶ்ரீ மஹா பெரியவா மீது
ஓர் தமிழ்ப் பாடல் ஆடி அனுஷம்
2024
இசை அமைத்துப் பாடியவர்
திருமதி சுபாஷிணி ஶ்ரீசைலன்
கீ போர்டு - திரு பிரசன்னா ஶ்ரீசைலன்
பாடல் இயற்றியவர்
திரு ஆனந்த் வாசுதேவன்
அம்ரிதவர்ஷினி ராகம் ஆதி தாளம்
பல்லவி
தரிசித்திட வந்தேன்
ஐயா
நடமாடும் தெய்வம்
காஞ்சி மாமுனியை
அனுபல்லவி
கோடி சூர்ய ப்ரகாசனை
காமகோடி பீட நிவாசனை
( தரிசித்திட வந்தேன்
ஐயா )
சரணம்
தண்டம் ஏந்திய தயாபரனை
காஷாயம் தரிக்கும்
கிருபாகரனை
விடை ஏறும் வித்தகனை
பீடு நடை போடும் உத்தமனை
( தரிசித்திட வந்தேன்
ஐயா )
அருள் பொழியும் அம்ருதவர்ஷினியை
இருள் நீக்கிடும்
அருட்ஜோதியை
அறம் நல்கிடும் அக்ஷயபாத்திரத்தை
கரம் கொடுக்கும் காமதேனுவை
( தரிசித்திட வந்தேன்
ஐயா )
Saturday, August 24, 2024
உ
அனுஷம் (14-08-2024) ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
இசை அமைத்துப் பாடியவர் திருமதி மோஹனா கிருஷ்ணன்
பாடல் இயற்றியவர் திரு ஆனந்த் வாசுதேவன்
நாதநாமக்ரியா ராகம் ஆதி தாளம்
பல்லவி
மென்மலர்ப் பாதம் கண்டு கொண்டேன்
என் மனம் நெகிழ வணங்கி நின்றேன்
அனுபல்லவி
சிந்தனை தோயவே பற்றிக் கொண்டேன்
வந்தனம் செய்து பணிந்து நின்றேன்
( மென்மலர்ப் பாதம் )
சரணம்
கருணை பொழியும் விழிகள் இரண்டு
துணையாய் நமக்கு என்றும் உண்டு
ஆசிகள் நல்கும் கைகள் இரண்டு
சேர்ந்திட நமக்கு க்ஷேமம் உண்டு
( மென்மலர்ப் பாதம் )
தாபம் நீக்கிடும் அறிவாய் நன்று
புன்னகை பூக்கும் முகமது கண்டு
பொன்மலர் சூடி வணங்கிடு நன்று
( மென்மலர்ப் பாதம் )
Wednesday, September 11, 2019
ஆலங்குருவிகளா
இசை - இமான்
பாடியவர் - சித் ஸ்ரீராம்
படம் - பக்ரீத்
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா
கையில் எட்டாத எட்டாத
சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம
கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு
எத்தனை பேரு வந்தாலும்
வாழ்ந்துகலாம் வாங்க இடம் இருக்கு
எல்லாமே வேணுங்குற உனக்கு
அதில் காக்கும் குருவிக்கும் பங்கு இருக்கு
ஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு
அதன் மேல் இப்ப மரம்தானே முளைச்சு கிடக்கு
திரும்பும் திசையெல்லாம் ஆனந்தம்
ஒரு நாளும் மறக்காம நமக்கு
ஒளி வாரி எறைக்காத கிழக்கு
இங்க பொறந்து யாரு வந்தாலும்
இல்லேன்னு சொல்லாம பூமி
எல்லாருக்கும் எல்லாம் தரும்
இந்த சின்னூண்டு சின்னூண்டு
பூச்சிக்குங்கூட பூ பூத்து தேனா தரும்
ஆலங்குருவிகளா.
Tuesday, April 16, 2019
தந்தை சொல் காத்த தனயனே
Sunday, March 10, 2019
Great philosophy just presented in few words
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு
முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு
Wonderful lyrics from Karthik Netha
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆழ்கிறேன்
நான் என்னைப் பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா..
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே..
ஆரோ ஆரிராரிரோ..
ஆரோ ஆரிராரிரோ..
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே.
புரியுது உலகை
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே..
-
The epic Periya Puranam written by Saint Poet Sekkizhar contains the divine history or life incidents of Sixty Three Shaivite Devote...
-
Dear Readers, I am glad to present the article on the Great Scholar, Saint, Yogi, Bhakta Mahan Sri Appayya Dikshitar. I have heard about App...



